காசியின் மகிமை!
காசி வாசம் எல்லாப் பாவங்களையும் நாசம் செய்துவிடும். காசியில் வாசம் செய்பவரை தர்மமே காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவன் காசி என்கிற வாராணாசியை விட்டு வேறு எங்காவது சென்றால் – அது கிடைத்தற்கரிய...
View Articleசந்த்யா பாஷை!
“சந்த்யா” என்பது இரண்டு பொழுதுகள் சந்திக்கின்ற சந்திப்பொழுதை குறிக்கின்றது. சந்தி காலத்தில் இரண்டு பொழுதுகள் கலந்து மயங்கும்போது, இந்த பொழுது எந்த பொழுது என்று தெரியாதபடி இரண்டு பொழுதுகளாகவும் கொள்ள...
View Articleலோகம்மாள்
சாதுக்களைக் கண்டு அவர்தம் வழிகாட்டலின் பேரில் சம்சாரக் கடலைக் கடக்கப் பேராவல் பூண்ட லோகம்மாள் இளவயதிலேயே விதவையானவர். தவத்தில் சிறந்த தன் மாமன் ஒருவரிடம் பஞ்சாக்ஷர மஹா மந்திர உபதேசம் பெற்று இரவும்...
View Articleபால கங்காதர திலகர் நினைவு கூறும் சுவாமி விவேகானந்தர்
1892 ஆம் ஆண்டு, அதாவது சிகாகோவில் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சமயச் சொற்பொழிவுக்கு முன்னால், ஒரு சமயம் நான் பாம்பேயிலிருந்துபூனாவிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். விக்டோரியாடெர்மினஸில் ஒரு சன்யாசி...
View Articleபக்தி மணம் –ஸ்ரீ பெரியதாசர்
தஞ்சையை ஆண்ட கடைசி சில மன்னர்களில் ஒருவன் மன்னார் நாயுடு (சரித்திர ரீதியில் ஏதோவொரு ஜமீந்தாராகவும் இருக்கலாமென்றிருக்கிறது). தெய்வ பக்தியுள்ளவனாயினும் கூடாதார் நட்பு கொண்டவனாயிருந்தான். அவனிடம்...
View Articleபஸ்மாசுரனின் புஸ்வாணக் கதை
இக்கதையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம். இக்கதையை ஏற்கனவே எழுதி பதிப்பித்திருந்தோம். ஆனால் தொழில்நுட்பக் காரணத்தால் பதிப்பித்தது தொலைந்து விட்டது. எனவே மறுபடியும்… தலைப்பைப் பார்த்தால் ஏதோ மாதிரி...
View Articleஎன்ன ஆனார்கள் ததாஸ்து தேவர்கள்?
என் பாட்டி சிறு வயதில் சொல்வதுண்டு. நீ பேசுவதெல்லாம் நல்லதாக இருக்கணும் என்று. ஏன் என்று கேட்டதற்கு “ததாஸ்து தேவர்கள்” வீட்டின் நாற்புறத்திலும் இருப்பார்கள். நீ என்ன சொன்னாலும் “ததாஸ்து, ததாஸ்து”...
View Articleமாதவஸ்வாமி
மாதவஸ்வாமி பகவான் ரமணருக்கு 12 வருடங்கள் மிகச் சிறந்த சேவையாற்றியவர். அவரைப் பற்றி பகவான் மிகுந்த வாத்சல்யத்துடன் பேசிய இரண்டு நிகழ்வுகள்இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ரமணாஸ்ரமத்திலிருந்து சூரி...
View Articleஆரிய திராவிடப் புளுகுமூட்டை
நம் நாட்டு மக்களிடையே, குறிப்பாக தமிழ்நாட்டினரிடையே ஓர் அடிப்படை உண்மையை உணராமல் செய்து, அவர்களை மதிமயக்கியதில் முக்கியமானதும், புரட்டிலேயே அதி உன்னதப் புரட்டான வந்தேறிகள் என்று தூற்றப்பட்ட ஆரியர்களின்...
View Articleகோமாமிசம் உண்ணுமாறு வேதங்கள் சொல்லவில்லை!
வேதங்கள் கோமாமிசம் உண்பதை வலியுறுத்துகிறது என்னும் கட்டுக்கதையை ஆதாரத்துடன் நிர்மூலமாக்குவோம். மேலும், அஸ்வமேத யாகம், கோமேத யாகம் என்பனவற்றின் உண்மையில் என்ன என்பதையும் பார்ப்போம், வாருங்கள்!
View Articleவேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்
ஞானபூமி இக்கட்டுரையை அன்புடன் தந்தனுப்பிய திரு. ராமபத்ரன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. நம்முடைய மதம் ஹிந்து மதம். இது வைதீக மதம் ஆகும். இதன் பொருள், வேதம்தான் நம் மதத்தின் அடிப்படை...
View Articleஜாதி –இந்துமதத்திற்கான சவுக்கடியா அல்லது வக்கிரபடுத்தப்பட்ட முறையான வேத...
இக்கட்டுரையின் ஆங்கில மூலம் இங்கே காணவும். தள உரிமையாளர் குழுவிடம் அனுமதி பெற்றபின் ஞானபூமி நன்றியுடன் இதனைத் தமிழில் வெளியிடுகிறது.ஜாதியப் பிரிவு என்பதின் உண்மையான காரணத்தை திரித்ததினால் இந்தியாவில்...
View Articleஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 1 –பால் ப்ரண்டன்
Read the English version of this story here. ரமண மஹரிஷியை பார்த்து, பேசி, தொண்டு செய்து, வாழ்ந்து, அவருடய பிரத்யக்ஷத்தின் அருகிலும் இருந்த புண்ணியசாலிகளின் மகத்தான அனுபவங்களின் தொகுப்பை வழங்கும்...
View Articleசாத்தானின் கூடாரம் மிஷ நரிகளே!
முருகன் என்ற பெயரிலிருந்து மதமாற்ற வியாபாரத்தில் விலைபோய் மோகன் லாசரஸ் என்று பெயர் மாற்றம் கொண்ட அடிமை ஒன்று சமீபத்தில் இந்துக்களுடைய கோவில்கள் சாத்தானின் கூடாரம் என்று கொக்கரித்து இருந்தது. பொதுவாக...
View Articleஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 2 –பால் ப்ரண்டன்
Read the second part of the English version here. பின்வரும் நிகழ்வுகள் ப்ரண்டன் சில மாதங்கள் கழித்து இரண்டாம் முறை வருகை தந்து ஸ்ரீ ரமணருடன் தங்கியது பற்றியது. இவ்விடத்தின் ஒரு வித மர்மமான சூழ்நிலை...
View Articleஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 3 – பால் ப்ரண்டன்
டாக்டர் பால் ப்ரண்டன் – சில நிகழ்வுகளின் சிறு தொகுப்பு இதன் ஆங்கிலப் பதிப்பை படிக்க இங்கே க்ளிக் செய்யவும். A Search in Secret India: (i) ஆஸ்ரமத்துக்கு வரும் பலவகைப்பட்ட மனிதர்களுள் ஒரு விலக்கப்பட்ட...
View Articleஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் –சாது ஏகரஸ
To read the English version of this post, click here. சாது ஏகரஸ (டாக்டர் ஜி.ஹெச். மீஸ், M.A., L.L.D.) எனும் டச்சு அறிஞர் மஹரிஷியிடம் 1936 அன்று வந்தார். அவரைப் பொறுத்தவரை முதல் முறையிலிருந்தே அவருக்கு...
View Articleஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 3 & 4
Read the English version here. 3 ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 3 – ஃப்ரொபஸர் பேன்னிங் ரிச்சர்ட்ஸன் எம்.ஏ (Hons) (Cantab), A.B (Princeton) திரு. ரிச்சர்ட்ஸன் 1930 இல் புது தில்லியில் உள்ள...
View Articleஸ்ரீ ரமண மஹரிஷியுடன் நேருக்கு நேர் – 5, 6 & 7
5 – மனு சுபேதார் மனு சுபேதார் சுதந்திரத்திற்கு முந்தைய மத்திய சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். காட்பாடியிலிருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த காரில் தனியாக இருந்த நான் என் கேள்விகளை எண்ணி...
View Articleஸ்ரீ ரமணருடன் நேருக்கு நேர் – 8 –திலிப் குமார் ராய்
To see the English version of this post, click here. 8 – திலிப் குமார் ராய் அரவிந்த ஆஸ்ரமத்தின் திலிப் குமார் ராய் அச்சமயத்தில் வெகு பிரபலமானவராயும் பல புத்தகங்களை எழுதியவராயும் இருந்தார். அவர் ஒரு...
View Article
More Pages to Explore .....