“சந்த்யா” என்பது இரண்டு பொழுதுகள் சந்திக்கின்ற சந்திப்பொழுதை குறிக்கின்றது. சந்தி காலத்தில் இரண்டு பொழுதுகள் கலந்து மயங்கும்போது, இந்த பொழுது எந்த பொழுது என்று தெரியாதபடி இரண்டு பொழுதுகளாகவும் கொள்ள இடமளிப்பது போல சந்த்யா பாஷை என்பது இரண்டு பொருள் உடையதாய் எந்த பொருள் உண்மை பொருள் என்று தெரியாமல் மயங்கிஅமைவதால் இந்த பெயர் பெற்றது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்றும் பேசும்மொழி அது. இது இயல்பான மேல் பொருளும் ஒரு மறை முகமான மெய் […]
Trending Articles
More Pages to Explore .....