மாதவஸ்வாமி பகவான் ரமணருக்கு 12 வருடங்கள் மிகச் சிறந்த சேவையாற்றியவர். அவரைப் பற்றி பகவான் மிகுந்த வாத்சல்யத்துடன் பேசிய இரண்டு நிகழ்வுகள்இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ரமணாஸ்ரமத்திலிருந்து சூரி நாகம்மாவின் கடிதம் 12 ஜூலை 1946 மாதவஸ்வாமி ஒரு மலையாளி. பாலக்காட்டின்அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். பிரம்மச்சாரி. அப்போது 20 வயதே ஆன அவர் இங்கே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வந்து பகவானுக்குத் தனிப்பட்ட சேவையாற்றினார். புனித ஸ்தலங்களுக்குச் செல்லும் விருப்பமுடையவராயிருந்த காரணத்தினால் அவ்வவ்போது வெளியே செல்வதும் […]
Trending Articles
More Pages to Explore .....